முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

காய்ச்சல், மூச்சுத் திணறல், தசைப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு , இறுமல் , தொண்டை வலி போன்ற அறிகுறிகளைக் காட்டும்

  • 15

    பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

    பறவைக் காய்ச்சல் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த பறவைக் காய்ச்சலை avian influenza என்றும் அழைக்கின்றனர். பறவைகளிடமிருந்து நேரடியாக மனிதர்களைத் தாக்கும் இந்த தொற்று தீவிர அறிகுறிகளைக் கொண்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல், தசைப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு , இறுமல் , தொண்டை வலி போன்ற அறிகுறிகளைக் காட்டும். எனவே இந்த சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். அந்த வகையில் உங்கள் டயட் முறையில் சில விஷயங்களை மாற்றுவது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

    மூலிகை : இஞ்சி , பூண்டு , மஞ்சள் போன்ற உணவுப் பொருட்களை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், அவற்றுடன் போராடவும் உதவும்.

    MORE
    GALLERIES

  • 35

    பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

    சுவாசப்பாதையின் ஆரோக்கியம் : தினமும் காலை மூக்கில் நல்லெண்ணெய் விடுங்கள். இதனால் சுவாசப்பாதையில் ஏதேனும் தூசி படிந்திருந்தாலும், தொற்று இருந்தாலும் வெளியேறி சுத்தமாகிவிடும். சுவாசப்பாதையும் சுத்தமாக இருக்கும். அதோடு நன்கு மூச்சுப் பயிற்சியும் எடுத்துக்கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 45

    பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

    ஆயில் புல்லிங் : வெதுவெதுப்பான நல்லெண்ணெயை வாயில் ஊற்றி சிறிது நேரத்திற்கு அப்படியே இருங்கள். பின் அதை கொப்பளித்து துப்புங்கள். அடுத்ததாக வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் கலந்து வாயை கொப்பளிக்கவும். இது தொண்டையை சுத்தம் செய்யும். எந்த கிருமிகளையும் அண்ட விடாது.

    MORE
    GALLERIES

  • 55

    பறவைக் காய்ச்சல் தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே கடைபிடிக்க வேண்டிய சில ஆயுர்வேத குறிப்புகள் இதோ..!

    சியவன்பிரஷ் : நெல்லிக்காய, பேரிட்சை, நெய் , வெல்லம் , திராட்சை என பலவகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துதான் சியவன்பிரஷ். இதை தினமும் காலை உணவு சாப்பிடும் முன் சாப்பிடுங்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES