மற்றொரு சோதனையாக சில குங்குமப்பூக்களை சூடான தண்ணீரில் போட்டுப் பாருங்கள். உடனே தண்ணீர் தங்கமாக மாறும். அதிலிருந்து மெல்லிய வாசனை வரும். அதோடு 24 மணி நேரத்திற்கு அதிலிருந்து வண்ணம் வந்து கொண்டே இருக்கும். அப்படி வந்தால் அது ஒரிஜினல். மாறாக போட்டவுடன் நிறம் குறைந்து மங்கினால் போலியான குங்குமப்பூ.