நெஞ்சு சளி இருந்தாலும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி அதை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதோடு அரை பாதி வெங்காயமும் நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தாங்க முடியாத நெஞ்சு சளி இருக்கும்போது ஒரு கப் குடித்து வர குணமாகும் என பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜெத்ரோ க்லோஸ் ’பேக் டு எடன்’ புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த குறிப்பு சைனஸிற்குக் கூட குணமாகும்.