புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் மருத்துவ குணம் நிறைந்தது. அதனால் இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்று வள்ளலார் அன்றே சொல்லியுள்ளார். இந்த பதிவில் புளியாரை கீரையின் பயன்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.