உணவில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால், அது மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை போக்கி வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யும். ஹெல்த்லைன் செய்தியின்படி, நார்ச்சத்து சாப்பிடுவதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக பச்சைக் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது என்பதால் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது நல்லது.
அதேபோல் வயிற்றில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டுமெனில் பழங்களை உட்கொள்ள வேண்டும். பழங்களில் நார்ச்சத்தும் மிக அதிக உள்ளது. அந்த வகையில் இந்த மூன்று வகையான சாறுகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு அல்லது மூன்று முறை உட்கொண்டால், 10 நாட்களுக்குப் பிறகு வயிற்றின் கனமானது ஒரே நாளில் குறைந்து, குடலில் உள்ள அழுக்கு முற்றிலும் அகற்றப்படும்.