தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி.. முருகன், ரெமோ, தொடரி, பைரவா என பல படங்களில் முண்ணனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார். அந்த கதாப்பாத்திரத்திற்கு அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டது. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்திலுமே முன்னனி நாயகியாக இருப்பவர். கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பில் மட்டுமல்லாது அழகிலும் அனைவரையும் கவர்பவர். நடிகர் நடிகைகள் அனைவரும் தனது சருமம் கூந்தல் , உடல் என அனைத்தையும் மெனக்கெட்டு பராமரிப்பார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அழகை பராமரிக்க என்னென்ன செய்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.