முகப்பு » புகைப்பட செய்தி » காஞ்சிபுரம் » காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

karikili bird sanctuary | கோவில்களுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்திற்கு அருகில் கோவில் அல்லாத, ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடத்திற்கு குடும்பத்துடன் சென்று ஹேப்பியாக சுற்றிப் பார்க்கலாம்.

  • 18

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    ‘கோவில் நகரம்’ என்றும் ‘ஆயிரம் கோவில்களின் நகரம்’ எனவும் ‘திருவிழாக்களின் நகரம்’ என்றும் போற்றப்படுகிறது. இது முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இங்கே புகழ்பெற்ற பல கோவில்கள் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 28

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    இந்நிலையில், காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கரிக்கிலியில்  அமைந்திருக்கிறது அழகிய பறவைகள் சரணாலயம். இது சுமார் 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும்.

    MORE
    GALLERIES

  • 38

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    இந்த கரிக்கிலி பறவைகள் சரணாலயம் புகழ்பெற்ற வேடந்தாங்கலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 75 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு ஏரிகள் இணைக்கப்பட்டு 1988ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 48

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    இங்கே வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, சாதா உள்ளான் போன்ற சுமார் 100 வகையான பறவைகளை பார்க்க முடியும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துடன், இந்த கரிக்கிலி பறவைகள் சரணாலயமும் தமிழ்நாட்டின் முக்கியமான பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 58

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலங்களுக்கு, செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் இரைதேடியும், இனப்பெருக்கத்திற்காகவும் ஏராளமான பறவைகளை வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 68

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    அவ்வாறு வரும் இந்த அரிய வகைப் பறவைகளைப் பார்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 78

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    இந்த கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திற்கு சென்னை வாசிகளும், காஞ்சிபுரம் மக்களும், பிற பகுதிகளில் இருக்கும் சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் வந்து இங்கிக்கும் பலவிதமான பறவைகளை பார்த்து பரவசம் அடைகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 88

    காஞ்சிபுரம் அருகே கோவில் அல்லாத ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற அழகிய இடம்! - குடும்பத்தோடு டிரிப் போகலாம்! 

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் உலவும் பறவைகளை பார்த்து ரசிப்பதுடன், அருகில் இருக்கும் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கும் ஒரு விசிட் அடிக்கலாம்.

    MORE
    GALLERIES