இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது தென்கிழக்கு துருக்கியை மட்டுமல்லாது அண்டை நாடான சிரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஐரோப்பிய நாடான இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.