முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

ஆப்ரிக்க நாடான காங்கோவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டியது.

  • 15

    ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

    காங்கோவின் கிழக்கு பகுதியில் திடீரென்று கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்களை நீர் சூழ்ந்தன.

    MORE
    GALLERIES

  • 25

    ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

    குறிப்பாக நயாமுகுபி என்ற கிராமத்தில் சுமார் 100 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. இதில், ஏராளமானோரை காணவில்லை என்றும் கூறப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 35

    ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

    தற்போது மழை குறைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் ஆங்காங்கே ஒதுங்கிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 45

    ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

    இதுவரை சுமார் 203 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எஞ்சியவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 200-க்கும் மேற்பட்டோர் பலி... நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

    இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு நாள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES