முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

இந்தியா-பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட முதல் போரிலிருந்து கியூபா ஏவுகணை நெருக்கடி வரை அக்டோபர் 22ம் தேதி வரலாற்றில் நிகழ்ந்தவைகளின் புகைப்படத் தொகுப்பு இதோ:

  • 17

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    காஷ்மீருக்குள் தீவிரவாத படையை அனுப்பிய 1947ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே முதல் போர் நடந்தது.

    MORE
    GALLERIES

  • 27

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    அக்டோபர் 1962ல் அமெரிக்க-சோவியத் யூனியன் தலைவர்கள் பதற்றமான 13 நாள் ராணுவ மற்றும் அரசியல் சூழ்நிலையில் இருந்தனர். அதாவது சோவியத் யூனியனின் அணு ஆயுத ஏவுகணைகளை கியூபாவுக்கு ரஷ்யா வழங்குவது தொடர்பான பெரிய பதற்றமான தினமாக இது அமைந்தது. கென்னடியும் துருக்கியிலிருந்து தன் ஏவுகணையை அகற்ற முடிவெடுத்தார். கியூபா கம்யூனிச நாடு, ரஷ்யா அதற்கு உதவுகிறது, இது அமெரிக்கா-ரஷ்யா பனிப்போர் காலத்தில் மிகவும் பதற்றமான தினமாக இருந்தது.

    MORE
    GALLERIES

  • 37

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    கிரீஸ் நாட்டின் அரச குடும்பத்துக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் 1923ம் ஆண்டு இதே அக்டோபர் 22ம் தேதியில் கிரீஸ் அரசைக் கவிழ்க்கும் ராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது வேறுகதை.

    MORE
    GALLERIES

  • 47

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    இதே அக்டோபர் 22ம் தேதிதான் கியூபாவுக்கு சென்ற ரஷ்ய அணு ஆயுத ஏவுகணைகளை செல்லவிடாமல் கப்பல்களைத் தடுக்க அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி தடை உத்தரவு பிறப்பித்தார்.

    MORE
    GALLERIES

  • 57

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    தென் ஆப்பிரிக்க பின்னாள் அதிபரும் முன்னாள் விடுதலைப் போராட்ட மகாத்மாவும் ஆன நெல்சன் மண்டேலா தேசத்துரோக வழக்கில் தான் குற்றமற்றவர் என்று கூறிய நாள்.

    MORE
    GALLERIES

  • 67

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    இதே நாளில்தான் பிரெஞ்சு தத்துவ ஞானி நோபல் பரிசை புறக்கணித்தார், வேண்டாம் என்றார், அவர்தான் ழான் பால் சார்த்தர்.

    MORE
    GALLERIES

  • 77

    இந்தியா-பாகிஸ்தான் முதல் போர்- நோபல் பரிசை மறுத்த தத்துவ ஞானி

    உலகை சுற்றுச்சூழல் நசிவிலிருந்தும் மானுட அழிவிலிருந்தும் காப்பாற்றும் கியோட்டோ ஒப்பந்தத்தில் 2004-ல் ரஷ்யா கையெழுத்திட்டது.

    MORE
    GALLERIES