முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

தாலிபன்களின் கடுமையான தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மக்கள் வாழ்விடத்தை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

  • 111

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கந்தஹார், கோஷ்ட் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாகாணங்களில் 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் 136 பேர் காயமடைந்துள்ளதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 211

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தீவிரமாக போரிட்டு வரும் தாலிபன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 311

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    பாகிஸ்தானின் ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுடன் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் வட பகுதியை கைப்பற்ற போர் புரிந்து வருவதாக கூறப்படுகிறது

    MORE
    GALLERIES

  • 411

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில், 8-ஐ தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 511

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. குந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் என 8 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர்

    MORE
    GALLERIES

  • 611

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    குந்தூஸ், தக்கார் நகரங்களை கைப்பற்றியதன் மூலம் காபுலில் இருந்து வடகிழக்கு மாகாணமாக பதக்‌ஷானுக்கு செல்லும் 378 கிமீ சாலை கிட்டத்தட்ட தலிபான்களின் கட்டுக்குள் வந்திருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 711

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    தாலிபன்களை கட்டுப்படுத்த அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 811

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    தாலிபன்களின் கடுமையான தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மக்கள் வாழ்விடத்தை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்

    MORE
    GALLERIES

  • 911

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    MORE
    GALLERIES

  • 1011

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    MORE
    GALLERIES

  • 1111

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    MORE
    GALLERIES