லடாக்கில் உள்ள சும்மார்-தெம்சோக் இடையே இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். (கோப்புப்படம்)
2/ 5
கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே லடாக்கில் எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ஜூன் மாதம் பாங்க்சாங் சோ ஏரி அருகே இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். (கோப்புப்படம் )
3/ 5
இந்த நிலையில் பாங்க்சாங் சோ ஏரியில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் சீன வீரர் வாங்க் யா லாங் என்ற வீரர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். (கோப்புப்படம் )
4/ 5
அவரை பிடித்த ராணுவ வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ராணுவ வீரரை சீனாவிடம் உரிய விதிகளின்படி ஒப்படைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. (கோப்புப் படம் )
5/ 5
பிடிபட்ட வீரருக்கு மருத்துவ உதவி, உணவு மற்றும் கதகதப்பான உடையையும் இந்திய ராணுவம் வழங்கியுள்ளது. (கோப்புப் படம் )
15
லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..
லடாக்கில் உள்ள சும்மார்-தெம்சோக் இடையே இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். (கோப்புப்படம்)
லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..
கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே லடாக்கில் எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ஜூன் மாதம் பாங்க்சாங் சோ ஏரி அருகே இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். (கோப்புப்படம் )
லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..
இந்த நிலையில் பாங்க்சாங் சோ ஏரியில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் சீன வீரர் வாங்க் யா லாங் என்ற வீரர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். (கோப்புப்படம் )
லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..
அவரை பிடித்த ராணுவ வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ராணுவ வீரரை சீனாவிடம் உரிய விதிகளின்படி ஒப்படைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. (கோப்புப் படம் )