முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

என் முட்டாள்தனத்தை அவள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, ஆனால் அன்பால் எதையும் மாற்ற முடியும் என்பதை நிரூபித்தாள்.

  • 18

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    ’என்னவள் வந்தாள், அவள் விழி தந்தாள்’ என தனது மனைவி மகாலட்சுமி குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.

    MORE
    GALLERIES

  • 28

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

    MORE
    GALLERIES

  • 38

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

    MORE
    GALLERIES

  • 48

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன்படி இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

    MORE
    GALLERIES

  • 58

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    திருமணத்துக்குப் பிறகு தங்களின் ஒவ்வொரு அசைவையும் இன்ஸ்டகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.

    MORE
    GALLERIES

  • 68

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    இந்நிலையில் சமீபத்தில் தாங்கள் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரவீந்தர்.

    MORE
    GALLERIES

  • 78

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    அதில், “வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை.. வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை.. என்னவள் வந்தாள் அவள் விழி தந்தாள்...

    MORE
    GALLERIES

  • 88

    வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை... மனைவி மகாலட்சுமி குறித்து உருக்கமாக பதிவிட்ட ரவீந்தர்!

    என் முட்டாள்தனத்தை அவள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, ஆனால் அன்பால் எதையும் மாற்ற முடியும் என்பதை நிரூபித்தாள்... நான் உணர்வுடன் இருக்க முயற்சிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES