முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

என்னுடைய 2-வது குழந்தை பிறந்தவுடன் நான் அதிக வெயிட் போட்டுவிட்டேன். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

  • 17

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    தன் உடல் குறித்து கமெண்ட் அடிப்பவர்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நீலிமா ராணி.

    MORE
    GALLERIES

  • 27

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நீலிமா ராணி.

    MORE
    GALLERIES

  • 37

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

    MORE
    GALLERIES

  • 47

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “2008- முதல் 2023 வரையிலான என்னுடைய எல்லா வேலைகளும் திருமணத்திற்கு பின்புதான் நடைபெற்றது. நான் வெளியே செல்லும்போது என்னை பார்க்கும் அத்தனை நபர்களும் என் அருகில் வந்து பேச நினைப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    அதே நேரத்தில் என்னை திட்டவும் செய்வார்கள். குறிப்பாக ஒருமுறை விமான நிலையத்தில் ஒரு பாட்டி என்னை கண்டபடி திட்டியது ஒரு மோசமான அனுபவம்.

    MORE
    GALLERIES

  • 67

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    என்னை தவறாக விமர்சிப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. என்னுடைய 2-வது குழந்தை பிறந்தவுடன் நான் அதிக வெயிட் போட்டுவிட்டேன். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சிலபேர் என்னுடைய மார்பகங்கள் பற்றியெல்லம் கமெண்ட் செய்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    மார்பகத்தை கமெண்ட் பண்றாங்க... வேதனையை வெளிப்படுத்திய நீலிமா ராணி!

    நான் என்குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதனால் தான் அப்படி இருக்கிறது என்று சொல்ல தோன்றும். ஆனால் சொல்லி என்ன ஆக போகிறது என்று நினைத்து விட்டுவிடுவேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    MORE
    GALLERIES