முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

ரவீந்தரை உருவகேலி செய்பவர்களுக்கும் தன்னை விமர்சிப்பவர்களுக்கும் இன்ஸ்டா லைவில் பதில் கூறி இருக்கிறார் நடிகை மகாலட்சுமி.

  • 18

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் குறித்து சமூகவலைத்தளத்தில் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் பகிரப்பட்டு வரும் நிலையில் அதுப்போன்ற விமர்சனங்களுக்கு மகாலட்சுமி பதில் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 28

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    வதந்தியாக கூட மகாலட்சுமி - ரவீந்தர் காதல் விஷயம் வெளியில் கசியவில்லை. திடீரென்று இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடந்து முடிந்ததாக புகைப்படங்கள் வெளியாகின.

    MORE
    GALLERIES

  • 38

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    அதிர்ச்சியில் ரசிகர்கள் இருவரின் இன்ஸ்டா பக்கத்தை செக் செய்ததில் அதை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் உறுதி செய்து இருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 48

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி இருந்தனர். அதே நேரம் இணையவாசிகள் சிலர் நெகட்டிவான கருத்துக்களை முன் வைத்தனர்.

    MORE
    GALLERIES

  • 58

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    இது பணத்திற்காக நடந்த திருமணம் என மகாலட்சுமியை வசைபாடினர். தயாரிப்பாளர் ரவீந்தர் படத்தில் மகாலட்சுமி நடித்து வருவதால் அவரின் பணத்திற்காக தான் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பேச தொடங்கினர். ரவீந்தரையும் விட்டு வைக்கவில்லை அவரை உருவகேலி செய்து சில மோசமான கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.

    MORE
    GALLERIES

  • 68

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்த திருமணத்தை பற்றி தெளிவாக விளக்கி எல்லா யூடியூப் சேனல்கள், நியூஸ் சேனல்களுக்கும் பேட்டி அளித்தனர். அதன் பின்பு பலருக்கும் இந்த திருமணம் குறித்த புரிதல்கள் தெளிவாகின. இருந்த போதும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இன்ஸ்டாவில் ஷேர் செய்யும் ரொமான்டிக் புகைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் குறைந்த பாடில்லை.

    MORE
    GALLERIES

  • 78

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    இந்நிலையில் இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக ரவீந்தர் நேற்று இரவு தனது இன்ஸ்டாவில் லைவ் வந்தார். ரசிகர்களுடன் உரையாடினார். அவருடன் மகாலட்சுமியும் இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!

    ரசிகர்களுடன் 2 நிமிடம் பேசி மகாலட்சுமி இனிமேல் ரவீந்தரை உருவகேலி செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ரவீந்தரை மட்டுமில்லை ஆண்கள்,பெண்கள். , குழந்தைகள் என யாரையும் உருவக்கேலி செய்யாதீர்கள் என சோஷியல் மெசேஜ் கொடுத்தார். அதன் பின்பு எங்கள் திருமணத்தை விமர்சிப்பவர்களுக்கு ஒரே பதில் நாங்கள் வாழ்ந்து காட்றது தான். நிச்சயம் வாழ்ந்து காட்டுவோம் என கூறி லைவில் இருந்து சென்றார்.

    MORE
    GALLERIES