முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

. இன்னும் 10-15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் இன்னும் கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

  • 17

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    9-ஆம் மாத கர்ப்பத்தில் இருக்கிறேன், பிரசவ தேதியும் சொல்லிவிட்டார்கள், ஆனால் உடன் யாரும் இல்லை, இன்னும் வேலை செய்துக் கொண்டிருக்கிறேன் என நடிகை திவ்யா ஸ்ரீதர் தனது லேட்டஸ்ட் நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

    MORE
    GALLERIES

  • 37

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    இதையடுத்து தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னாவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். அதோடு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 47

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    பின்னர் தனது கணவர் அர்னாவ் தன்னுடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா. இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த திவ்யா, அர்னாவ் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    இந்நிலையில் பிரபல இணைய ஊடகத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “பலரும் அவனே ஏமாத்திட்டு போயிட்டான். உனக்கு இந்த குழந்தை வேண்டாம்ன்னு அட்வைஸ் பண்ணாங்க. எந்த உயிரையும் கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. கடவுள் கொடுத்த இந்த குழந்தையை பெற்றெடுக்கவே விரும்பினேன். 4 மாசத்துலயே பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால் என் வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துவிட்டது. அதெல்லாம் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    MORE
    GALLERIES

  • 77

    10 நாளில் டெலிவரி... இன்னும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் - செவ்வந்தி சீரியல் திவ்யா ஸ்ரீதர் கண்ணீர்

    அதன் பிறகு பொருளாதார ரீதியாக நான் வேலை செய்ய வேண்டிய சூழல் வந்தது. இப்போது 9-வது மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 10-15 நாட்களில் குழந்தை பிறந்துவிடும். ஆனால் இன்னும் கூட ஓய்வெடுக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள். அதனால் இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அவனை நல்ல மனிதனாக வளர்ப்பேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுப்பேன்” என்று கூறிய திவ்யா பேட்டிக்கு நடுவே கண்ணீர் விட்டு அழுதார்.

    MORE
    GALLERIES