முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

“நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

ரவீந்தர் சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய கவிதைக்கு அவரது மனைவி நடிகை மகாலட்சுமி ரிப்ளை செய்துள்ளார்.

  • 17

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வளம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 27

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    மகாலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 37

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    இதற்கிடையே ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 47

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    அந்த நேரத்தில் அவர்களின் திருமணம் குறித்த செய்தி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் வெளியிடும் படங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 57

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    இந்நிலையில் அவர்கள் அவ்வப்போது அவர்களின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை போல இந்த வாரயிறுதியிலும் அவர்கள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 67

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    இம்முறை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தன் மனைவி மகாலட்சுமிக்கு கவிதை ஒன்றை எழுதி அதை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான். Happy weekend pondatiiiii’ என பதிவிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    “நீங்கள் எப்போதும் என் செல்லக்குட்டிதான்..” கவிதை எழுதிய ரவீந்தர் சந்திரசேகர்.. கமெண்ட் போட்ட மகாலட்சுமி..!

    இதற்கு நடிகை மகாலட்சுமியும், ‘நீங்கள் எப்போதும் எனது செல்லக்குட்டி’ என கமெண்ட் செய்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

    MORE
    GALLERIES