முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

Yashika Aannand : 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று திரும்பும்போது, அவர்கள் சென்ற கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது.

  • 15

    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

    கார் விபத்து தொடர்பான வழக்கில் நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் தளர்த்தப்பட்டு, ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராக, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

    2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் புதுச்சேரி சென்று திரும்பும்போது, அவர்கள் சென்ற கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது.

    MORE
    GALLERIES

  • 35

    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

    இந்த விபத்தில், காரை ஓட்டி வந்த யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்த நிலையில், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    MORE
    GALLERIES

  • 45

    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

    இது தொடர்பாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக, யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததால், கடந்த 21ஆம் தேதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 55

    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்... பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிபதி!

    இந்நிலையில் பிடிவாரண்டை தளர்த்த கோரி, யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனை அடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை நீதிபதி ரத்து செய்தார். மேலும், ஏப்.25ம் தேதி மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக யாஷிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES