இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயல அவரை வீரபாண்டியன் காப்பாற்றி மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் நந்தினி மற்றும் மதுராந்தகர். நந்தினியும் மந்தாகினியும் ஒரே உருவத்தில் இருக்க இதுதான் காரணம்.