வாரம்தோறும் ஞாயிற்றுகிழமையை சமூக நலப்பணி நாளாக அறிவித்திருக்கிறது "தளபதி" மக்கள் இயக்கம்.
2/ 15
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
3/ 15
இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
4/ 15
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை "தளபதி" மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாளாக செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
5/ 15
இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
6/ 15
இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.
7/ 15
இதனை முன்னிட்டு நேற்று முதல் ஏழை எளிய முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.
8/ 15
அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் இதனை துவக்கிவைத்தார்.
9/ 15
இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.