நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும் அவர் அதை நீக்கி விட்டார்.
2/ 8
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
3/ 8
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
4/ 8
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ஜுவாலா கட்டா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு. அதோடு முதல் திருமணத்தில் இவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
5/ 8
ஐதராபாத்தை சேர்ந்தா ஜுவாலா பிரபல பேட்மிண்டன் வீராங்கனை.
6/ 8
இதற்கிடையே தற்போது, “பரவாயில்லை, நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை அது தோல்வி அல்ல. என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றம்" எனப் பதிவிட்டிருந்தார்.
7/ 8
பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் விஷ்ணுவின் இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிகிறதோ என குழப்பமடைந்துள்ளனர்.
8/ 8
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
18
மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும் அவர் அதை நீக்கி விட்டார்.
மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து, ஜுவாலா கட்டா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு. அதோடு முதல் திருமணத்தில் இவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
மீண்டும் தோற்று பாடம் கற்றுக் கொண்டேன்... வேதனையுடன் பதிவிட்ட விஷ்ணு விஷால் - காரணம் என்ன?
இதற்கிடையே தற்போது, “பரவாயில்லை, நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், மறுபடியும் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை அது தோல்வி அல்ல. என் தவறும் அல்ல.. அது துரோகம், ஏமாற்றம்" எனப் பதிவிட்டிருந்தார்.