காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றி, நயன்தாராவுடன் கல்யாணம், இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பாவானது என கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது.
2/ 6
மேலும் அவர் அடுத்ததாக அஜித் குமாரை வைத்து இயக்கவிருக்கும் ஏகே 62 படத்தின் அறிவிப்பும் கடந்த ஆண்டு தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
3/ 6
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான முன் கட்ட தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டுவருகிறார்.
4/ 6
உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை உருவானது. பின்னர் தாங்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபித்தனர்.
5/ 6
இந்த நிலையில் சபரி மலைக்கு மாலை அணிந்துள்ள விக்னேஷ் சிவன், ஐயப்பனை தரிசிக்க கேரளா சென்றுள்ளார். இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் மலையாளத்தில் எழுதப்பட்ட ஊரின் பெயர் பலகை முன் எடுத்துக்கொண்ட படத்தை அவர் பகிர்ந்து சபரிமலை செல்வதாக தெரிவித்துள்ளார்.
6/ 6
அவரது பதிவில், சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னை காண ஆவலுடன் வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வேண்டுதல் பழிக்க வேண்டும் என பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
16
உன்னைக் காண ஆவலுடன் வருகிறேன் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஃபோட்டோ - ரசிகர்கள் வாழ்த்து
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றி, நயன்தாராவுடன் கல்யாணம், இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பாவானது என கடந்த வருடம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது.
உன்னைக் காண ஆவலுடன் வருகிறேன் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஃபோட்டோ - ரசிகர்கள் வாழ்த்து
உரிய சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை உருவானது. பின்னர் தாங்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபித்தனர்.
உன்னைக் காண ஆவலுடன் வருகிறேன் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஃபோட்டோ - ரசிகர்கள் வாழ்த்து
இந்த நிலையில் சபரி மலைக்கு மாலை அணிந்துள்ள விக்னேஷ் சிவன், ஐயப்பனை தரிசிக்க கேரளா சென்றுள்ளார். இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் மலையாளத்தில் எழுதப்பட்ட ஊரின் பெயர் பலகை முன் எடுத்துக்கொண்ட படத்தை அவர் பகிர்ந்து சபரிமலை செல்வதாக தெரிவித்துள்ளார்.
உன்னைக் காண ஆவலுடன் வருகிறேன் - விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஃபோட்டோ - ரசிகர்கள் வாழ்த்து
அவரது பதிவில், சுவாமியே சரணம் ஐயப்பா, உன்னை காண ஆவலுடன் வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவரது வேண்டுதல் பழிக்க வேண்டும் என பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.