அதன் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சுந்தர் சி. தொடர் தோல்விகளுக்குப் பின், நடிப்புக்கு இடைவெளிவிடுவதாகக் கூறி கலகலப்பு படத்தை இயக்கினார். ஆனாலும், அவ்வப்போது திரைப்படங்களில் தலைகாட்டி வந்தவர், தற்போது தலைநகரம் 2 படத்தில் நாயகனாகியிருக்கிறார்.