மம்மூட்டி மீது எனக்கு எந்த வித கோபமும் இல்லை. இப்போ ஒரு கோவில் விழாவில் கலந்துகொள்ள என்னை அழைக்கும் முன் மம்மூட்டியிடம் கோவில் நிர்வாகத்தினர் யோசனை கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் நிச்சயம் அவரை கூப்பிடுங்கள். தியேட்டர் மூடப்படுகின்ற சூழ்நிலையில் அந்தப் பெண்தான் கைகொடுத்தாங்க அப்படினு சொல்லியிருக்கார்.