முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

யசோதா படத்தின் புரமோஷன்களில் அழுது கண்ணீர் சிந்தி படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார் என்று தயாரிப்பாளர் சிட்டிபாபு தெரிவித்திருந்தார்.

  • News18
  • 112

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    MORE
    GALLERIES

  • 212

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான சிட்டி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 312

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!


    அந்த பேட்டியில் சிட்டிபாபு பேசியதாவது, சமந்தா ஸ்டார் ஹீரோயினாக அவரது கேரியர் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது.

    MORE
    GALLERIES

  • 412

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    தற்போது அவர் தனது படங்களைப் பிரபலப்படுத்த கீழ் தரமான தந்திரங்களை பயன்படுத்துகிறார்.

    MORE
    GALLERIES

  • 512

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    சமந்தா விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ அண்டாவா பாடலில் நடனமாடினார். அவர் தனது வாழ்வாதாரத்துக்காகவே இப்படி நடனமாடினார்.

    MORE
    GALLERIES

  • 612

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    அவர் ஸ்டார் ஹீரோயின் என்ற ஸ்டேட்டஸை இழந்துவிட்டார். தற்போது அவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 712

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    ஹீரோயினாக அவரது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

    MORE
    GALLERIES

  • 812

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!


    இழந்த புகழை அவரால் மீண்டும் பெற முடியாது. அவர் திரையுலக வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 912

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    யசோதா படத்தின் புரமோஷன்களில் அழுது கண்ணீர் சிந்தி அந்தப் படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார். அதாவது சாவதற்குள் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1012

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!


    எப்போதும் சென்டிமென்ட் கை கொடுக்காது. படமும் அவரது கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று பேசினார்.

    MORE
    GALLERIES

  • 1112

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    அவருக்குப் பதிலடி தரும் விதமாக சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘காது மடலில் ஏன் ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் சுரப்பதால் என பதில் வந்தது’’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு புரியும்’ என்ற ஹேஸ்டேக்கையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1212

    நான் பேசினா சமந்தா மானம் போயிடும்... மிரட்டும் தயாரிப்பாளர்!

    இதற்கு தற்போது சிட்டி பாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பதில் அளித்து உள்ளார். அதில் எனது பெயர் குறிப்பிடப்படாததால் சமந்தாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என கூறி உள்ளார்.

    MORE
    GALLERIES