முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.

  • 18

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    தனது செருப்பை ஊழியர் எடுத்து வந்ததால், நெட்டிசன்களின் கேலிக்கு ஆளாகியிருக்கிறார் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா செல்வமணி.

    MORE
    GALLERIES

  • 28

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா.

    MORE
    GALLERIES

  • 38

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    இவர் ரஜினி, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 48

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா, தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 58

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    அவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 68

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 78

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    இந்நிலையில், நேற்று ஆந்திராவில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை பார்வையிட சென்றியிருந்தார் ரோஜா. அப்போது, கடற்கரை மணலில் இறங்கி நடக்கத் தொடங்கிய அவர், திடீரென தண்ணீரில் இறங்கினார். அந்த நேரம் ரோஜா அணிந்து வந்த செருப்பை அவரது ஊழியர் கையில் வைத்து இருந்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துவந்த ஊழியர்.. சோஷியல் மீடியாவில் பரபர விவாதம்!

    இதையடுத்து நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகியிருக்கிறார் ரோஜா.

    MORE
    GALLERIES