இந்த நிலையில் மனைவி மகாலட்சுமியினுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரவீந்திரன், நீ அதிகம் பறக்கும்போது மேகத்தையும் வானத்தையும் காண்பாய். நீ அதிகம் சிரிக்கும்போது நான் என்னுள் சொர்கத்தை உணர்வேன். மகிழ்ச்சியா இருடி போண்டா கோழி என பதிவிட்டுள்ளார்.