இதனிடையில் இந்திய ராணுவத்தில் சேரும் சிவாஜி, சாவித்ரி வேறொருவரை மணந்தது அறிந்து கொலைவெறி கொள்கிறார். இந்த களேபரங்களுக்கு நடுவில், சாவித்ரி தாய் நாட்டுப் பாசத்தை மறக்காமல் சீனாவின் தகவல்களை இந்தியாவுக்குச் சொல்லும் உளவாளியாகிறார். இது அவரது உயிரை பலிவாங்குகிறது. இறுதியில் நாயகனும் தாய் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்கிறான்.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் நான் காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் நான்படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு....
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு....