முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

ராஷ்மிகா மந்தனா, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விரஜ்பேட்டையில் பிறந்தவர். 2014-ல் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து, 2016-ல் 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

  • 16

    முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. தற்போது இந்தி திரையுலகான பாலிவுட்டிலும் தடம் பதித்து நேஷன்ல் கிரஷ் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

    MORE
    GALLERIES

  • 26

    முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

    ராஷ்மிகா மந்தனா, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விரஜ்பேட்டையில் பிறந்தவர். 2014-ல் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து, 2016-ல் 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 36

    முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

    இந்நிலையில், தனது முதல் பட அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, "கிரிக் பார்ட்டி கன்னட படத்தில் நடிக்க டைரக்டர் எனக்கு போன் செய்தார். என்னை சும்மா சீண்டுவதற்காக யாரோ பேசுகிறார்கள் என்று நினைத்தேன்.

    MORE
    GALLERIES

  • 46

    முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

    சினிமாவில் எனக்கு ஆர்வம் இல்லை சார், போனை வைத்து விடுங்கள் என்று சொல்லி அந்த நம்பரையே பிளாக் செய்து விட்டேன் என்று கூறினார்.அதன் பிறகு தயாரிப்பாளர்கள், சினேகிதர்கள் முலம் இயக்குனர் என்னிடம் பேச முயற்சி செய்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

    கடைசியாக எனது வகுப்பு ஆசிரியை மூலம் என்னை சந்தித்தனர். அவர்களிடம் எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என்னிடம் சில வசனங்கள் பேச வைத்து ரெக்கார்டு செய்தனர். பிறகு தேர்வு செய்தார்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    முதல் பட வாய்ப்பு வந்தபோது இப்படி செய்தாரா ராஷ்மிகா.? அவரே சொன்ன தகவல்!

    கன்னடத்தில் முதன் முதலாக அறிமுகமான 'கிரிக் பார்ட்டி', தமிழில் அறிமுகமான 'சுல்தான்' தெலுங்கில் முதல் படமான 'செல்லோ', இந்தியில் அறிமுகமான 'மிஷன் மஜ்னு' ஆகியவை என்றுமே எனக்கு பிடித்த மறக்க முடியாத படங்கள் என கூறினார். அவைகள் தான் என்னை முதன் முதலில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன என தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES