முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

நடிகர் நடிகைகள் சம்பள முரண்பாடு குறித்து ரகுல் பிரீத்சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.

  • 17

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    தமிழில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத்சிங் தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே. படத்திலும் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 27

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    ரகுல் ப்ரீத் சிங் சினிமாவில் அறிமுகமானது கன்னடத்தில். தமிழில் யுவன், புத்தகம், என்னமோ ஏதோ என சில படங்களில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 37

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    அவர் அதிகம் நடித்தது தெலுங்கில். அங்கு முன்னணி நடிகையான பிறகு தீரன் அதிகாரம் ஒன்றின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

    MORE
    GALLERIES

  • 47

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    சூர்யாவின் என்.ஜி.கே. படத்திற்கு பிறகு தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களும் தமிழில் கைவசம் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 57

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    நடிகர் நடிகைகள் சம்பள முரண்பாடு குறித்து ரகுல் பிரீத்சிங் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 67

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!

    நடிகர் நடிகைகளின் திறமையை வைத்தே சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். நடிகர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கொடுக்கும் நிலைமை மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES