சுமித்ரா நன்றாகப் படிக்கக் கூடியவர். அவருக்கு விஜயகுமார் ரஜினிகாந்தை நிச்சயம் செய்வார். மணமேடையில் ரஜினிகாந்த தாலிகட்டிய கொஞ்ச நேரத்தில் அவரை போலீசர் கைது செய்வார்கள். பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் ரஜினி என்பது தெரியவரும். அப்படி திருமணமான அன்றே கணவனை பிரிய வேண்டிய நிலை சுமித்ராவுக்கு ஏற்படும்.