முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

சமந்தாவின் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 110

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    MORE
    GALLERIES

  • 210

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான சிட்டி பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தா குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 310

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?


    அந்த பேட்டியில் சிட்டிபாபு பேசியதாவது, சமந்தாவின் ஸ்டார் ஹீரோயினாக அவரது கேரியர் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது.

    MORE
    GALLERIES

  • 410

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    தற்போது அவர் தனது படங்களைப் பிரபலப்படுத்த கீழ் தரமான தந்திரங்களை பயன்படுத்துகிறார்.

    MORE
    GALLERIES

  • 510

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    சமந்தா விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ அண்டாவா பாடலில் நடனமாடினார். அவர் தனது வாழ்வாதாரத்துக்காகவே இப்படி நடனமாடினார்.

    MORE
    GALLERIES

  • 610

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    அவர் ஸ்டார் ஹீரோயின் என்ற ஸ்டேட்டஸை இழந்துவிட்டார். தற்போது அவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 710

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    ஹீரோயினாக அவரது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

    MORE
    GALLERIES

  • 810

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?


    இழந்த புகழை அவரால் மீண்டும் பெற முடியாது. அவர் திரையுலக வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 910

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

    யசோதா படத்தின் புரமோஷன்களில் அழுது கண்ணீர் சிந்தி அந்தப் படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார். அதாவது சாவதற்குள் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிறார்.

    MORE
    GALLERIES

  • 1010

    சமந்தா கேரியர் முடிஞ்சது, புரமோஷனுக்காக அழுது ரொம்ப சீப்பாக நடந்துக்கிறார் - சொன்னது யார் தெரியுமா?


    எப்பொழுதும் சென்டிமென்ட் கைகொடுக்காது. படமும் அவரது கதாப்பாத்திரமும் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று பேசினார்.

    MORE
    GALLERIES