முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

ஒன்னோட நடந்தா.. விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்.. வருடும் இசை..

  • News18
  • 16

    ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

    ஒன்னோட நடந்தா.. கல்லான காடு.. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே... நீ போகும் பாத பூங்கால்களால பொன்னான வழியாய் மாறிடுமே... ஒன்னோட நடந்தா கல்லான காடு.. பூத்தாடும் பூவனம் ஆகிடுமே.. நீ போகும் பாத பூங்கால்களால பொன்னான வழியாய் மாறிடுமே..

    MORE
    GALLERIES

  • 26

    ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

    ராசாவே உன்னால ஆகாசம் விடியும் லேசாக என் நென்சம் பூக்கின்றதே... ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நென்சம் பூக்கின்றதே... சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே.. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..

    MORE
    GALLERIES

  • 36

    ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

    காத்தில் வரும் புழுதியப்போல் நம்மத் தூத்துகிற ஊரு இது.. துக்கத்தில துவண்டிருந்தா அது தூக்கிவிட நெனைக்காது.. முன்னேறிப்போக முட்டுக்கட்ட ஏது பின் திரும்பிப் பாக்காதே..
    உந்துணைக்கு நாந்தான்.. எந்துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே..

    MORE
    GALLERIES

  • 46

    ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

    நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும் அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்... கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..

    MORE
    GALLERIES

  • 56

    ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

    ஏத்திவச்ச தீபமொண்ணு எந்த சாமிகளும் பாக்கலியே
    சேத்துவச்ச கனவுகள நிறைவேத்தி விட யாருமில்லையே.. நிக்காத காலம் நேராக ஓடும் எப்போதும் மாறாது இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்..

    MORE
    GALLERIES

  • 66

    ’பூத்தாடும் பூவனமே’ - விடுதலை பட பாடலில் அழகான வரிகள்.. வருடும் இசை.. கவனம் ஈர்க்கும் வார்த்தைகள்!

    கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே ராசாவே உன்னால ஆகாசம் விடியும் லேசாக என் நென்சம் பூக்கின்றதே.. ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும் லேசாக என் நென்சம் பூக்கின்றதே.. சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே.. ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..

    MORE
    GALLERIES