அதில் ‘கடவுளுக்கு நன்றி! ஒவ்வொரு நல்ல உள்ளமும், ஒவ்வொரு நல்ல தருணமும், ஒவ்வொரு நல்ல தற்செயல் நிகழ்வும், ஒவ்வொரு நல்ல ஆசீர்வாதமும்,படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனையும் ! நல்ல வெளிப்பாடுகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்!தற்போது இவை அனைத்தையும் நயன்தாராவுக்கு சமர்ப்பிக்கிறேன்.என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை தொடங்கவும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.