மேலும் இந்த கடினமான சூழலில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தமிழகம் முதல்வர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த பதிவில் மீனா தெரிவித்துள்ளார்.