மேலும் இந்தக் கதை ஒரு பேக்டரி என வைத்துக்கொள்வோம், அங்கே தேர்தல் நடக்குது. அதில் நான் வெற்றிபெற்று அரசியலில் ஈடுபடுகிறேன் என வைத்துக்கொள்ளலாம் என அவர் கூற நான் மறுத்துவிட்டேன். அண்ணாமலை போன்று அரசியல் இல்லாத படம் பண்ணலாம் என்றேன் என லிங்குசாமி ரஜினியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.