எனக்கு அதுபோன்ற சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. யாரும் என்னிடம் தவறான நோக்கில் நெருங்கவில்லை. யாரேனும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்காக என்னை தவறான கண்ணோட்டத்தில் அணுகி பாலியல் தொல்லை கொடுத்தால் நான் அந்த வாய்ப்பை உதறி தள்ளி விடுவேன். சினிமாவை விட்டு விலகி வேறு வேலைக்கும் போய் விடுவேன்" என்றார்.