நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக களை உருவாக்குவது வேதனை அளிப்பதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துளார்.
2/ 10
தமிழில் இறுதிச்சுற்று மூலம் அறிமுகமான நடிகை ரித்திகா சிங் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். அதனை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களிலும் நடித்துள்ளார்.
3/ 10
அதன் பிறகு தனது எதார்த்த நடிப்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். கடைசியாக அவர் நடித்த ஓ மை கடவுளே படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.
4/ 10
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது 'இன் கார்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5/ 10
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
6/ 10
தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை வெளியிடுகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
7/ 10
நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பேசும்போது, 'சமீப காலத்தில் வலைத்தளங்களில் ஹீரோயின்களின் படங்களை கட் செய்தும், எடிட் செய்தும், ஆபாசமாகவும் மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள்.
8/ 10
நான் கூட இது போன்றவற்றை எதிர்கொண்டேன். இது வேதனையாக இருக்கிறது.
9/ 10
உங்களைப் போலவே எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
10/ 10
எனவே இதுபோன்ற கேவலமான மீம்ஸ் டுரோல் செய்யும்போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
110
ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!
நடிகைகளின் புகைப்படங்களை வைத்து ஆபாசமாக களை உருவாக்குவது வேதனை அளிப்பதாக நடிகை ரித்திகா சிங் தெரிவித்துளார்.
ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!
தமிழில் இறுதிச்சுற்று மூலம் அறிமுகமான நடிகை ரித்திகா சிங் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். அதனை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களிலும் நடித்துள்ளார்.
ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!
தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை வெளியிடுகிறார். மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
ஆபாச மீம்ஸ்.. நடிகைகளின் புகைப்படங்களை வைத்து இப்படியெல்லாமா செய்வீங்க - நடிகை ரித்திகா சிங் வேதனை!
நிகழ்ச்சியில் ரித்திகா சிங் பேசும்போது, 'சமீப காலத்தில் வலைத்தளங்களில் ஹீரோயின்களின் படங்களை கட் செய்தும், எடிட் செய்தும், ஆபாசமாகவும் மீம்ஸ் கிரியேட் செய்கிறார்கள்.