முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

என்னை நிர்வாணமாக படம் பிடித்து அதனை விற்பனை செய்தார் என கணவர் என பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் புகார் அளித்துள்ளார்.

  • News18
  • 110

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து அதனை விற்பனை செய்தார் என கணவர் மீது பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் புகார் அளித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 210

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    பாலிவுட் திரையுலகில் ட்ராமா குயின் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த்.

    MORE
    GALLERIES

  • 310

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானார்.

    MORE
    GALLERIES

  • 410

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம்.

    MORE
    GALLERIES

  • 510

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் 'என் சகியே', 'முத்திரை' கம்பீரம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 610

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த திருமணத்தை முறித்துக் கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 710

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதில் துரானி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    MORE
    GALLERIES

  • 810

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    மேலும் அவர் கணவர் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், அதில் துரானி தன்னை அடித்ததாக கூறி இருந்தார். இதேபோல தன்னுடைய முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன், சாலை விபத்து மூலம் கொன்றுவிடுவேன் என கணவர் மிரட்டியதாகவும், தொழுகை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 910

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    இதனை தொடர்ந்து புகாரை விசாரித்த போலீசார் அதில் துரானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராக்கி சவாந்த் அதில் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1010

    என்னை நிர்வாணமாக படம் பிடித்து விற்றார்... கணவர் மீது நடிகை ராக்கி சாவந்த் புகார்!

    தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ராக்கி சவாந்த், என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்த அதில், அதை நிறைய பேருக்கு விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளார். இந்த வழக்கு சைபர் கிரைமில் உள்ளது. எனக்கு வரும் ஓடிபிக்களை எடுத்து என் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடியுள்ளார் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES