தற்போது, நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தினருடன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளார். நடிகர் சூர்யாவுடன் அவரின் மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகா, தந்தை சிவகுமார் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இணைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை இன்று பார்வையிட்டனர். மேலும் அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.