அந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் படப்பிடிப்பு தொடங்குவதற்காக வேலைகளும் நடைபெற்றன. அந்த சமயத்தில் லைகா நிறுவனத்தின் அமலாக்க துறையின் சோதனை நடைபெற்றது. இதனால் அஜித் 62வது படத்தின் படப்பிடிப்பு தள்ளிச் செல்லலாம் என்ற செய்திகள் பரவின.