முகப்பு » புகைப்பட செய்தி » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

இணையவழி விண்ணப்பத்தை 23.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்

  • 15

    தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

    தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை வரும் 23ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 3

    MORE
    GALLERIES

  • 25

    தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

    அடிப்படைத் தகுதிகள்: (i) பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் முதுகலை பட்டம் அல்லது (அல்லது) சுற்றுலாத் துறையை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் (அல்லது) ஏதாவதொரு முதுநிலை படிப்புடன் சுற்றுலாத் துறையில் எம்.பில் முடித்தவர்கள் (அல்லது) ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டத்துடன் சுற்றுலாத்துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (ii)தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினிக்கான சான்றிதழ் படிப்பு (iii)கல்வி மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும்

    MORE
    GALLERIES

  • 35

    தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

    ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது

    MORE
    GALLERIES

  • 45

    தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

    சம்பள ஏற்ற முறை: ரூ.56100- 2,05,700/- நிலை-22

    MORE
    GALLERIES

  • 55

    தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை... மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

    விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை 23.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்

    MORE
    GALLERIES