முகப்பு » புகைப்பட செய்தி » கல்வி » பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

School Holiday | தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • 15

    பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

    கொரோனா தொற்று காரமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 25

    பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

    10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் நெருங்குவதாகல் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

    இந்நிலையில் பல மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் காலை 6 மணி முதல் 9 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது. தமிழகத்திலும் கோடை வெயில் அதிகரிப்பதால் பள்ளிகளில் முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

    தமிழகத்தில் வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை? அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

    வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமான பதில் விரைவில் வரும். கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் வகுப்பபுகள் நடக்காத நிலையில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னரே தெரியவரும்

    MORE
    GALLERIES