இந்த அழகிய ரம்யமான காட்சியினை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கும் வண்ணம், அருவியின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பதாகைகள் மலைக்கிராம சாலைகளில் வைப்பதற்கும் குறிப்பாக அருவியின் அருகில் சென்று ரசிப்பதற்கும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினை சேர்ந்த மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.