இதில், கடலூர் வண்டிபாளையம், கடலூர் முதுநகர், பாதிக்குப்பம், தேவனாம்பட்டினம், குண்டு உப்பலவாடி, உதாழங்குடா, உச்சிமேடு, பச்சாங்குப்பம் மற்றும் புதுச்சேரி மாநில கிராம பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றுக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.