முகப்பு » புகைப்பட செய்தி » கடலூர் » வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

Cuddalore snake | கடலூரில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு ஒன்று சமையலறையில் படமெடுத்து ஆடியது.

  • 16

    வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

    கடலூரில் வீட்டில் படமெடுத்த பாம்பை சூடம் ஏற்றி வழிபட்டு அனுப்பி வைத்த குடும்பத்தினர் வீடியோ காட்சிகள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

    கடலூர் முதுநகர் கிளைவ் தெரு பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டின் சமையல் அறைக்குள் பாம்பு புகுந்து விட்டதாக சமூக ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் வந்தது.

    MORE
    GALLERIES

  • 36

    வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

    சம்பவ இடத்திற்கு சென்ற செல்லா, பதுங்கியிருந்த பாம்பை சமையலறைக்குள் கண்டுபிடித்தார். செல்லாவை பார்த்த பாம்பு திடீரென படமெடுத்து ஆடியது.

    MORE
    GALLERIES

  • 46

    வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

    தொடர்ந்து அந்த பாம்பை லாவகமாக மீட்டு பாட்டிலில் போட்டு அடைத்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

    இதனை கண்ட அந்த குடும்பத்தினர் நல்ல பாம்பு வீட்டிற்குள் வந்துள்ளது, எனவே அது சாமி என கூறி டப்பாவில் அடைத்திருந்த பாம்பை கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    MORE
    GALLERIES

  • 66

    வீட்டில் படமெடுத்த பாம்பு... சூடம் ஏற்றி வழியனுப்பி வைத்த குடும்பம்! - கடலூரில் விநோதம்!

    தொடர்ந்து அந்த பாம்பை எடுத்து கொண்டு சமூக ஆர்வலர் செல்லா பாதுகாப்பாக காப்பு காட்டில் விடுவித்தார்.

    MORE
    GALLERIES