ஆண்டுதோறும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அழிந்துவரும் புலி இனங்களைப் பாதுகாக்கவும் ஜீலை 29ம் தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2/ 4
இதனை முன்னிட்டு புலிகள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
3/ 4
பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த அந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் புலி மாஸ்க் அணிந்து சிலம்பாட்டம் ஆடியுள்ளனர்.
4/ 4
மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கியிருப்பதோடு, புலிகள் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
14
உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்
ஆண்டுதோறும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அழிந்துவரும் புலி இனங்களைப் பாதுகாக்கவும் ஜீலை 29ம் தேதி உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்
இதனை முன்னிட்டு புலிகள் பாதுகாப்பு குறித்தும், கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
உலக புலிகள் தினம்: கோவில்பட்டியில் புலி மாஸ்க் அணிந்து முகக்கவசம் வழங்கிய மாணவர்கள்
மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கியிருப்பதோடு, புலிகள் பாதுகாப்பு மற்றும் முகக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.