முகப்பு » புகைப்பட செய்தி » கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
காட்டுயானைகள் குட்டியுடன் அங்கேயே தொடர்ந்து முகாம் இட்டு இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் கிராமத்தின் வீதிகளிலும் யானைகள் உலாவருவதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்,
கொடைக்கானல் மலைக்கிராமங்களான புலியூர், அஞ்சுவீடு அஞ்சுரான்மந்தை ,பாரதிஅண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த 4நாட்களுக்கு மேலாக முகாமிட்டு விவசாய விளைநிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதம் விளைவித்து வருகிறது
2/ 8
இந்நிலையில் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புலியூர் பகுதியில் உள்ள தனியார் காடுகளிலும் , விவசாய தோட்டங்களிலும் முகாமிட்டுள்ளது,
3/ 8
இதனால் அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தோட்டப் பகுதிகளுக்கும், தோட்ட வீடுகளுக்கும் செல்லாமல் தங்களுக்கு தெரிந்தவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்,
4/ 8
மேலும் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த 10 -க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் அங்கேயே தொடர்ந்து முகாம் இட்டு இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர்,
5/ 8
இரவு நேரங்களில் கிராமத்தின் வீதிகளிலும் யானைகள் உலாவருவதால் விவசாயிகள் பீதி அயடைந்துள்ளனர்,
6/ 8
காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டாலும் யானைகள் இப்பகுதியினை விட்டு தற்போது வரை வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
7/ 8
எனவே கூடுதல் வனத்துறையினரையும் வேட்டை தடுப்பு காவலர்களையும் நியமித்து யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள விரட்ட நடவடிக்கை எடுக்க புலியூர் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8/ 8
யானைகளின் கூட்டம்
18
கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
கொடைக்கானல் மலைக்கிராமங்களான புலியூர், அஞ்சுவீடு அஞ்சுரான்மந்தை ,பாரதிஅண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த 4நாட்களுக்கு மேலாக முகாமிட்டு விவசாய விளைநிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதம் விளைவித்து வருகிறது
கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
இதனால் அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தோட்டப் பகுதிகளுக்கும், தோட்ட வீடுகளுக்கும் செல்லாமல் தங்களுக்கு தெரிந்தவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்,
கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
மேலும் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த 10 -க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் அங்கேயே தொடர்ந்து முகாம் இட்டு இருப்பதால் கிராம மக்கள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர்,
கொடைக்கானலில் காட்டுயானைகள் குட்டியுடன் முகாம்: வனப்பகுதிகளுக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை!
எனவே கூடுதல் வனத்துறையினரையும் வேட்டை தடுப்பு காவலர்களையும் நியமித்து யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள விரட்ட நடவடிக்கை எடுக்க புலியூர் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.