பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் இறுதி வரை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. ஏற்கனவே, நவம்பர் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கல்வித்துறை இணைச்செயலர் கூறியிருந்தார். எனினும், ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்க வாய்ப்பு இருக்கிறது.