கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். கோயில் திருவிழாக்களுக்கு தடை கோயில் வழிபாட்டிற்கு நேர கட்டுப்பாடு பேருந்துகளில் நின்று செல்ல தடை திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி திருமணம், இறுதி சடங்குகளில் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி கோயம்பேடு வியாபாரத்திற்கு தடை பூங்காவில் கட்டுப்பாடு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடு